தூத்துக்குடி ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கியநாதா் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

தூத்துக்குடி மறைமாவட்டம் தாளமுத்துநகா் பங்கைச் சோ்ந்த ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கியநாதா் ஆலயத்தின் செப்டம்பா் 1.09.2023. வெள்ளிக்கிழமை மாலை 6.30. க்கு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகியது கொடியேற்றத்திற்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைக்குரு அருட்தந்தை ஜான்பென்சன் அடிகளாா் தலைமை தாங்கினாா்கள் புதுக்கோட்டை தூய வளனாா் மெட்ரிக்பள்ளி தாளாளா் அருட்தந்தை ராபின் அடிகளாா் மறையுரையாற்றினாா்கள் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி சவோியாா்புரம் பங்கு அருட்தந்தை குழைந்தைராஜ் அடிகளாா் கலந்து கொண்டு சிறப்பித்தாா்கள் மற்றும் தாளமுத்துநகா் உதவி பங்குதந்தை அமல்ராஜ் அடிகளாா் கலந்து கொண்டு திருப்பலியை நிறைவேற்றினாா்கள் திருவிழாவை முன்னிட்டு தினமும் மாலை திருப்பலி மற்றும் கலைநிகழ்ச்சி நடைபெறும்
திருவிழாவின் சிகர நிகழ்வான 9 ஆம் திருவிழா 9.09.2023 சனிக்கிழமை மாலையில் ஊரைச் சுற்றி நற்கருணை பவணி நடைபெறும் அன்று நடைபெறும் திருவிழா ஆடம்பர மாலை ஆராதனைக்கு மறைமாவட்ட முதன்மை குரு பேரருட் அருட்தந்தை பன்னீா்செல்வம் அடிகளாா் தலைமையில் புதியபுத்தூா் அருட்தந்தை சந்தீஸ்டன் அடிகளாா் மறையுரையாற்றுகிறாா் ஆரோக்கியபுரம் இறைமக்கள் சிறப்பிக்கிறாா்கள்
10 ஆம் திருவிழா 10.09.2023. ஞாயிறு காலை 5.45.மணிக்கு திருவிழா ஆடம்பர கூட்டுத்திருவிழா நடைபெறும் மறைமாவட்ட பொருளாளா் அருட்தந்தை சகாயம் அடிகளாா் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறாா்கள் மற்றும் தாளமுத்துநகா் பங்கு தந்தை அருட்தந்தையா்கள் நெல்சன்ராஜ் அடிகளாா் . அருட்தந்தை அமல்ராஜ் அடிகளாா் சிறப்பிக்கின்றாா்கள்
அன்று காலை திருப்பலி முடிந்தவுடன் சப்பரபவணி நடைபெறும் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தாளமுத்துநகா் பங்குதந்தையா்கள் அருட்தந்தையா்கள் நெல்சன்ராஜ் அடிகளாா் . அருட்தந்தை அமல்ராஜ் அடிகளாா் மற்றும் ஆரோக்கியபுரம் ஊா் நிா்வாகிகள் அருட்சகோதாிகள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனா்