முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரி - ன் 107 வது பிறந்தநாள் விழா, எட்டயபுரத்தில் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் மாலை அணிவித்த மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரி - ன் 107 வது  பிறந்தநாள் விழா,  எட்டயபுரத்தில் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் மாலை அணிவித்த மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சண்முகாநகரில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ ராஜூ MLA, வின் ஆலோசனையின் பேரில் எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் மாலை அணிவித்தும் மலர் தூவியும் இனிப்பு வழங்கியும் கொண்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் செ.கணபதி, அதிமுக வார்டு செயலாளர்கள் கருப்பசாமி,சிவா, பிரபு,செல்வி, சாந்தி,சின்னத்துரை,மோகன்,பாரதி, சீனா என்ற முத்துகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி வேலுச்சாமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.