தூத்துக்குடி கலைஞரின் முரட்டு பக்தன் அண்ணாச்சி என். பெரியசாமியின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு - ஆதரவற்றோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி கலைஞரின் முரட்டு பக்தன் அண்ணாச்சி என். பெரியசாமியின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு - ஆதரவற்றோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ என்.பெரியசாமியின் 7 ம் ஆண்டு நினைவு தினம் - 44 வது வார்டு வட்டச் செயலாளர் சுப்பையா தலைமையில் ஆதரவற்றோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏவுமான அண்ணாச்சி கலைஞரின் முரட்டு பக்தன் என். பெரியசாமியின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆணைக்கிணங்க பிரையண்ட் நகர் 1வது தெருவில் உள்ள நேச கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் தூத்துக்குடி மாநகராட்சி 44 வது வார்டு வட்டச் செயலாளர் சுப்பையா தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார் சுற்றுச்சூழல் அணி மாநகரத் துணை அமைப்பாளர் மகேஸ்வரன் சிங் கலை இலக்கிய பகுத்தறிவு மாநகர துணை அமைப்பாளர் சீதாலட்சுமி இலக்கிய அணி மாநகரத் துணை அமைப்பாளர் பால்ராஜ் மற்றும் கழக அணி நிர்வாகி கணபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.